Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெல்டா ப்ளஸ் கொரோனா குறித்து அரசு புதிய தகவல்

டெல்டா ப்ளஸ் கொரோனா குறித்து அரசு புதிய தகவல்
, புதன், 11 ஆகஸ்ட் 2021 (11:22 IST)
கொரோனா வைரஸின் டெல்டா ப்ளஸ் திரிபின் 86 மாதிரிகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளன என்று தகவல். 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
 
இந்நிலையில், கொரோனா வைரஸின் டெல்டா ப்ளஸ் திரிபின் 86 மாதிரிகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 34, மத்தியப்பிரதேசத்தில் 11 மற்றும் தமிழ்நாட்டில் 10 மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதனால் இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செல்ஃபி மோகத்தால் கூவத்தில் விழுந்த இளைஞர்! – 8 மணி நேரம் கழித்து மீட்பு!