Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி தேவஸ்தான பிரசாதங்கள்… 4 மடங்கு விலை உயர்வு!

Webdunia
திங்கள், 5 ஜூலை 2021 (10:29 IST)
திருப்பதி தேவஸ்தானத்தில் வழங்கப்படும் பிரசாதங்களின் விலை 4 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி பாதிப்புகளை ஏற்படுத்திய திருப்பதி தேவஸ்தானம் கோயிலை மூடியது, இப்போது பரவல் குறைந்துள்ள நிலையில் கோயிலை திறப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

இந்நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பக்தர்களை அதிர்ச்சியடைய செய்யும் விதமாக பிரசாதங்களின் விலை 4 மடங்கு உயர்த்துவதாக அறிவித்துள்ளது தேவஸ்தானம். இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பெருமிதம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு.. போர் பதட்டம் காரணமா?

அப்பாவிகளை அழித்தவர்கள் அழிந்துவிட்டார்கள்.. அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசம்..!

நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவு..!

சி.பி.ஐ இயக்குநர் பிரவீன் சூட் ஓராண்டு பதவி நீட்டிப்பு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments