Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி தேவஸ்தான பிரசாதங்கள்… 4 மடங்கு விலை உயர்வு!

Webdunia
திங்கள், 5 ஜூலை 2021 (10:29 IST)
திருப்பதி தேவஸ்தானத்தில் வழங்கப்படும் பிரசாதங்களின் விலை 4 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி பாதிப்புகளை ஏற்படுத்திய திருப்பதி தேவஸ்தானம் கோயிலை மூடியது, இப்போது பரவல் குறைந்துள்ள நிலையில் கோயிலை திறப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

இந்நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பக்தர்களை அதிர்ச்சியடைய செய்யும் விதமாக பிரசாதங்களின் விலை 4 மடங்கு உயர்த்துவதாக அறிவித்துள்ளது தேவஸ்தானம். இந்த விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments