Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரலாற்றில் இல்லாத அளவு காணிக்கை!

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2022 (23:06 IST)
உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வந்து சுவாமியை தரிசனம் செய்வார்கள்.

அந்த வகையில், சமீபத்தில் கோடை விடுமுறை முடிந்துள்ள நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் பக்த்ர்கள் அதிகளவில் காணிக்கை செலுத்தியுள்ளனர். அதன்படி  நேற்று ஒரே  நாளில் மட்டும் ரூ.6.9 கோடி காணிக்கை  பக்தர்களால்  செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்  கடந்த 2012 ஆம் ஆண்டடு ஏப்ரல் 1 ஆம் தேதி  ஒரே நாளில் ரூ.5.73 கோடி செலுத்தியதே அதிகப்பட்ட காணிக்கையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments