Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரலாற்றில் இல்லாத அளவு காணிக்கை!

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2022 (23:06 IST)
உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வந்து சுவாமியை தரிசனம் செய்வார்கள்.

அந்த வகையில், சமீபத்தில் கோடை விடுமுறை முடிந்துள்ள நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் பக்த்ர்கள் அதிகளவில் காணிக்கை செலுத்தியுள்ளனர். அதன்படி  நேற்று ஒரே  நாளில் மட்டும் ரூ.6.9 கோடி காணிக்கை  பக்தர்களால்  செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்  கடந்த 2012 ஆம் ஆண்டடு ஏப்ரல் 1 ஆம் தேதி  ஒரே நாளில் ரூ.5.73 கோடி செலுத்தியதே அதிகப்பட்ட காணிக்கையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments