Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.பி.ராகுல்காந்தி மீதான அவதூறு...செய்தியாளர் கைது!

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2022 (23:01 IST)
கேரள வயநாடு எம்பி ராகுல்காந்தியின் அலுவலகம் சமீபத்தில் சூறையாடப்பட்டது.

இதுகுறித்து ராகுல்காந்தி  பேசி ஒரு வீடியோ பதிவு வெளிட்டிருந்தார். இந்த வீடியோவை  , ராஜஸ்தானில்  உதய்பூரில் டெல்யர் படுகொலை செய்யப்பட்டதுடன் தொடர்புபடுத்தி, பிரபல டிவி செய்தியாளர் ரோகித் ரஞ்சன் பேசினார்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதனால், ராகுல் காந்திக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், இந்த வீடியோ ராகுல் பேசிய பேச்சை திரிக்கப்பட்டது தெரியவந்தது. பின்னர், அது நீக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ராகுல் காந்தி குறித்து அவதூறு பேசியதாக இந்தியாவில்ன் பல்வேறு மா நிலங்களில் செய்தியாளர் ரஞ்சன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷா மீது வருத்தம் என்பது உண்மைதான்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments