Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.பி.ராகுல்காந்தி மீதான அவதூறு...செய்தியாளர் கைது!

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2022 (23:01 IST)
கேரள வயநாடு எம்பி ராகுல்காந்தியின் அலுவலகம் சமீபத்தில் சூறையாடப்பட்டது.

இதுகுறித்து ராகுல்காந்தி  பேசி ஒரு வீடியோ பதிவு வெளிட்டிருந்தார். இந்த வீடியோவை  , ராஜஸ்தானில்  உதய்பூரில் டெல்யர் படுகொலை செய்யப்பட்டதுடன் தொடர்புபடுத்தி, பிரபல டிவி செய்தியாளர் ரோகித் ரஞ்சன் பேசினார்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதனால், ராகுல் காந்திக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், இந்த வீடியோ ராகுல் பேசிய பேச்சை திரிக்கப்பட்டது தெரியவந்தது. பின்னர், அது நீக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ராகுல் காந்தி குறித்து அவதூறு பேசியதாக இந்தியாவில்ன் பல்வேறு மா நிலங்களில் செய்தியாளர் ரஞ்சன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments