Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை வழியாக திருப்பதி சென்ற பெண்ணுக்கு ஒமிக்ரான்: தனிமைப்படுத்தப்பட்ட குடும்பம்

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (19:32 IST)
சென்னை வழியாக திருப்பதி சென்ற பெண் ஒருவருக்கு ஒமிகிரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவரது குடும்பத்தினர் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். 
 
கென்யாவில் இருந்து சென்னை வந்த பெண் ஒருவர் அதன்பின் தனது சொந்த ஊரான திருப்பதி சென்று உள்ளார். அவருக்கு திருப்பதியில் ஒமிகிரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது 
இதனை அடுத்து அவரது குடும்பத்தினரைம் சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி இருக்க அறிவுறுத்தி உள்ளனர். மேலும் அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை செய்யவும் சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
கென்யாவில் இருந்து வந்த பெண் ஒருவர் சென்னை வழியாக திருப்பதி சென்ற நிலையில் அவருக்கு ஒமிகிரான் பாதிப்பு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments