Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் மேலும் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி!

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (19:31 IST)
கேரளாவில் மேலும் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று என்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் படிபடியாக ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வரும் நிலையில் வெளிநாட்டில் இருந்து கேரளா திரும்பிய 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் 
 
இங்கிலாந்து உள்பட ஒருசில நாடுகளில் இருந்து கேரளா வந்தவர்களுக்கு பரிசோதனை செய்ததில் அவர்களில் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து கேரளாவிலும் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
கேரளாவில் ஒரே நாளில் 9 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்ட தகவல் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments