Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா: செப்டம்பர் 27 முதல் தொடக்கம் என அறிவிப்பு!

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2022 (16:27 IST)
திருப்பதியில் பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 27ம் தேதி முதல் தொடங்க படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 
 
திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த மெகா திருவிழா தொடக்கத்தை அடுத்த கொடியேற்று விழா நடைபெற உள்ளதாகவும் கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் மஞ்சள் நிறத்திலான கொடியில் சிவப்பு நிறத்தில் கருடன் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
பிரம்மோற்சவ விழாவின் கடைசி நாளில் சந்தனப்பொடி அபிஷேகம் செய்து நீராடல் செய்யப்படும் என்றும் பிரமோற்சவ விழா காரணமாக ஒன்பது நாட்களிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

அடுத்த கட்டுரையில்
Show comments