Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி ஏழுமலையான் தரிசனம்.. நவம்பர் மாதத்திற்கான தரிசன டிக்கெட் வெளியீடு

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2022 (10:47 IST)
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய நவம்பர் மாததற்கான டிக்கெட் வெளியீடு இன்று நடைபெற்றது என தகவல் வெளியாகியுள்ளன
 
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் காத்திருக்காமல் ஆன்லைன் மூலம் டிக்கெட் பெறும் வசதி சமீபத்தில் தொடங்கப்பட்டது.
 
தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் என ஒரு மாதத்திற்கு 6 லட்சம் பக்தர்களுக்கு முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது. இந்த நிலையில் நவம்பர் மாதம் 6 லட்சம் பக்தர்களுக்கான தரிசன டிக்கெட் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது
 
மேலும் 300 ரூபாய் தரிசன டிக்கெட் ஆர்ஜித சேவை கல்யாண உற்சவம் உள்பட அனைத்து டிக்கெட்டுகளும் இன்று வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் அக்டோபர் மாதத்திற்கான அங்கப்பிரதட்சனம் டிக்கெட்டுக்களும் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

13 வயது அரசுப் பள்ளிச் சிறுமிக்கு ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமை: அண்ணாமலை கண்டனம்..!

ஆன்லைனில் புக் செய்தால் போதும்.. ஷோரூமில் இருந்து வீட்டுக்கே வரும் கார்.. புதிய வசதி..!

பழனிமுருகன் கோவிலில் தைப்பூச திருவிழா.. கொடியேற்றத்துடன் தொடங்கியது..!

சட்டவிரோத குடியேற்றம்! இந்தியர்களை கொண்டு வந்து விட்ட அமெரிக்க ராணுவம்! - இனி அவர்கள் நிலை என்ன?

எங்களை நாய் மாதிரி நடத்துறார்.. தளபதிய சுத்தி தப்பு நடக்குது! - புஸ்ஸி ஆனந்த் மீது தவெக நிர்வாகி குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments