திருப்பதி ஏழுமலையான் தரிசனம்.. நவம்பர் மாதத்திற்கான தரிசன டிக்கெட் வெளியீடு

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2022 (10:47 IST)
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய நவம்பர் மாததற்கான டிக்கெட் வெளியீடு இன்று நடைபெற்றது என தகவல் வெளியாகியுள்ளன
 
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் காத்திருக்காமல் ஆன்லைன் மூலம் டிக்கெட் பெறும் வசதி சமீபத்தில் தொடங்கப்பட்டது.
 
தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் என ஒரு மாதத்திற்கு 6 லட்சம் பக்தர்களுக்கு முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது. இந்த நிலையில் நவம்பர் மாதம் 6 லட்சம் பக்தர்களுக்கான தரிசன டிக்கெட் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது
 
மேலும் 300 ரூபாய் தரிசன டிக்கெட் ஆர்ஜித சேவை கல்யாண உற்சவம் உள்பட அனைத்து டிக்கெட்டுகளும் இன்று வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் அக்டோபர் மாதத்திற்கான அங்கப்பிரதட்சனம் டிக்கெட்டுக்களும் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments