திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்..!

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2023 (08:01 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று தேரோட்டம் நடைபெற்று வருவதை அடுத்து பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்
 
திருமலை பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. தேரோட்டத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மலையப்பசுவாமி எழுந்தருளி வலம் வருகிறார்
 
நான்கு மாட வீதிகளில் வலம் வரும் திருத்தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பரவசத்துடன் கோஷமிட்டனர்.
 
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 8ம் நாளான இன்று தேரோட்டம் தொடங்கிய நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜோதி மல்ஹோத்ராவை அடுத்து இன்னும் இருவர் கைது. பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா?

நேற்று போலவே இன்றும்.. காலையில் குறைந்து மாலையில் உயர்ந்தது தங்கம் விலை..!

'கள்ளக்குறிச்சி, வேங்கைவயல், திருவண்ணாமலைக்கு சென்றீர்களா? கரூருக்கு மட்டும் சென்றது ஏன்? ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி..!

ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுங்கள்.. வழக்கை உடனே சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படையுங்கள்: நீதிமன்றம் உத்தரவு..!

இனிமேல் கல்வி தேவையில்லை, வேலைகள் எல்லாம் 'அவுட்சோர்ஸ்' ஆகிவிட்டன!: முன்னாள் பாஜக எம்.பி. சர்ச்சை கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments