Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் உணவகங்கள் முற்றிலும் மூடல்; அனைவருக்கும் அன்னதானம்! – திருப்பதி தேவஸ்தானம் முடிவு!

Webdunia
வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (09:47 IST)
திருப்பதியில் தனியார் உணவகங்கள், ஹோட்டல்களை முழுவதுமாக மூடிவிட்டு அனைவருக்கும் அன்னதானம் மூலமாக உணவு வழங்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் திருப்பதி தேவஸ்தான நிதி ஒதுக்கீடு மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த நிதியாண்டில் ரூ.3096.40 கோடியில் பட்ஜெட் திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு முன்பு இருந்ததை போன்று இலவச முன்பதிவற்ற இலவச தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி முழுவதும் உள்ள தனியார் உணகங்களை முற்றிலும் மூடிவிட்டு, பக்தர்கள் அனைவருக்கும் அன்னதான திட்டம் மூலம் முழுமையாக உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments