Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஞ்சநேயர் இங்கதான் பிறந்தார்னு ஆதாரம் இருக்கு! – திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (14:06 IST)
இந்து கடவுள்களில் ஒருவரான ஆஞ்சநேயர் திருப்பதியில் உள்ள மலையில் பிறந்ததற்கு ஆதாரம் உள்ளதாக திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஆஞ்சநேயர், அனுமான் என பல பெயர்களில் அழைக்கப்படும் குரங்கு உருவம் கொண்ட இந்து கடவுள் ஆஞ்சநேயர். தீவிர ராம பக்தராக இதிகாசங்களில் இடம்பெற்றுள்ள இவருக்கு இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் கோவில்கள் உள்ளன. எனினும் ஆஞ்சநேயர் பிறந்த இடம் குறித்து பல்வேறு கருத்துகள் சமூகத்தில் நிலவி வருகின்றன.

இந்நிலையில் ஆஞ்சநேயர் திருப்பதியில் உள்ள அஞ்னாத்திரி மலையில் பிறந்ததாக திருமலை தேவஸ்தானம் கூறியுள்ளது. இதற்கான ஆதாரம் தங்களிடம் உள்ளதாகவும் ஏப்ரல் 13 தெலுங்கு புத்தாண்டு அன்று ஆஞ்சநேயர் பிறந்த இடம் குறித்த சான்றுகளை வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments