Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிக்கெட் எடுக்காமல் ரயில் பயணம்..! கோடிகளில் குவிந்த அபராதம்!

Webdunia
ஞாயிறு, 1 மே 2022 (09:20 IST)
கொரோனா காரணமாக குறைவான ரயில் சேவைகளே உள்ள நிலையில் டிக்கெட் எடுக்காமல் பயணிப்பவர்களிடம் வசூலிக்கப்படும் அபராதம் அதிகரித்துள்ளது.

இந்தியா முழுவதும் பல வழித்தடங்களில் ரயில்சேவை நடந்து வரும் நிலையில் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வோர், சரியான டிக்கெட் வைத்தில்லாதோருக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இந்நிலையில் வடகிழக்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி டிக்கெட் இன்றி பயணித்தவர்களிடம் ஒரு ஆண்டில் மட்டும் ரூ.23.36 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2022ம் ஆண்டு மார்ச் வரை கிடைத்த அபாரத தொகை ஆகும்.

மொத்தமாக 4,48,392 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டை விட 840 சதவீதம் அதிக அபராதம் வசூலாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments