Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்தமான் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்! – மக்கள் பீதி!

Webdunia
ஞாயிறு, 1 மே 2022 (09:07 IST)
அந்தமான் நிக்கோபார் தீவு பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய யூனியன் பிரதேசமும், சுற்றுலா தீவுமான அந்தமானில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு 11.30 மணியளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

அந்தமானின் போர்ட் பிளேர் பகுதியின் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.1 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள், பொருட்சேதம் ஏதும் ஏற்பட்டதா என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டுத் தூத்துக்குடியில் மாட்டு வண்டிப் பந்தயம்!

சிறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டகேங்ஸ்டர் ரவுடி.. அதிர்ச்சியில் சிறை அதிகாரிகள்..!

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டுக்கு கனமழையா?

அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டில் சோதனை எதிரொலி: தலைமை செயலகத்தில் பலத்த பாதுகாப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments