Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்க சுரங்கத்தில் திருட முயன்ற 3 பேர் பலி- சடலத்தைத் தேடும் பணி!

Webdunia
வியாழன், 14 மே 2020 (08:54 IST)
கோப்புப் படம்

கோலார் தங்க சுரங்கத்தில் தங்கம் திருட முயன்ற 3 பேர் பலியாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ள கோலார் தங்க சுரங்கத்தின் 1000 அடிக்கும் கீழே சென்று தங்கத்தைத் திருட 3 பேர் கொண்ட கும்பல் முயற்சி செய்துள்ளது. ஆனால் அவர்களுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காததால் மயங்கி விழுந்து பலியாகியுள்ளனர்.

அதில் இரண்டு பேரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சடலத்தைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அந்த மூன்று பேரும் யார் என்ற விசாரணையும் நடைபெற்று வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments