Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்க சுரங்கத்தில் திருட முயன்ற 3 பேர் பலி- சடலத்தைத் தேடும் பணி!

Webdunia
வியாழன், 14 மே 2020 (08:54 IST)
கோப்புப் படம்

கோலார் தங்க சுரங்கத்தில் தங்கம் திருட முயன்ற 3 பேர் பலியாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ள கோலார் தங்க சுரங்கத்தின் 1000 அடிக்கும் கீழே சென்று தங்கத்தைத் திருட 3 பேர் கொண்ட கும்பல் முயற்சி செய்துள்ளது. ஆனால் அவர்களுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காததால் மயங்கி விழுந்து பலியாகியுள்ளனர்.

அதில் இரண்டு பேரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சடலத்தைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அந்த மூன்று பேரும் யார் என்ற விசாரணையும் நடைபெற்று வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments