Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் 3 முக்கிய வங்கிகள் இணைப்பு!

Webdunia
திங்கள், 17 செப்டம்பர் 2018 (19:22 IST)
இந்திய வங்கிகள் அவ்வப்போது பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்தியாவின் மூன்று முக்கிய வங்கிகள் ஒன்றிணைந்துள்ளன. இந்த இணைப்புக்கு பின் இந்தியாவின் மூன்றாவது பெரிய வங்கி என்ற பெருமையை இந்த இணைப்பு வங்கி பெற்றுள்ளது.

விஜயா வங்கி, தேனா வங்கி ,பேங்க் ஆஃப் பரோடா ஆகிய மூன்று வங்கிகள் தற்போது இணைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று வங்கிகளை இணைக்க இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மூன்று வங்கிகளை இணைப்பதன் மூலம் நாட்டின் 3ஆவது பெரிய வங்கியாக இது இருக்கும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே எஸ்பிஐ துணை வங்கிகள் சமீபத்தில் இணைக்கப்பட்டதை அடுத்து, நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கி இணைப்பு நடவடிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments