Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் இந்தியாவின் மூன்று பகுதிகளில் நிலநடுக்கம்! – மக்கள் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 16 ஜூலை 2020 (10:29 IST)
இந்தியாவில் இன்று ஒரே நாளில் மூன்று வெவ்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

குஜராத் ராஜ்கோட்டில் காலை 7 மணியளவில் 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது. குஜராத்தில் இந்த மாதத்தில் ஏற்படும் இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும்.

அதேபோல இன்று அசாமில் கரிம்கஞ்ச் பகுதியில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாகவும், இன்று அதிகாலை 4 மணியளவில் இமாச்சல பிரதேசத்தின் உனாவ் பகுதியில் 2.3 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று ஏற்பட்ட மூன்று நிலநடுக்கங்களும் சிறிய அளவிலானதே என்றாலும் ஒரே நாளில் மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments