Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் இந்தியாவின் மூன்று பகுதிகளில் நிலநடுக்கம்! – மக்கள் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 16 ஜூலை 2020 (10:29 IST)
இந்தியாவில் இன்று ஒரே நாளில் மூன்று வெவ்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

குஜராத் ராஜ்கோட்டில் காலை 7 மணியளவில் 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது. குஜராத்தில் இந்த மாதத்தில் ஏற்படும் இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும்.

அதேபோல இன்று அசாமில் கரிம்கஞ்ச் பகுதியில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாகவும், இன்று அதிகாலை 4 மணியளவில் இமாச்சல பிரதேசத்தின் உனாவ் பகுதியில் 2.3 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று ஏற்பட்ட மூன்று நிலநடுக்கங்களும் சிறிய அளவிலானதே என்றாலும் ஒரே நாளில் மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments