Webdunia - Bharat's app for daily news and videos

Install App

16 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவர்கள் கைது!

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2022 (15:07 IST)
மஹாராஷ்டிர மாநிலத்தில் ஒரு சிறுமியை 12 மணி நேரம் பலாத்காரம் செய்தவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம்  பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள பகுதிக்கு ஒரு 16 வயது சிறுமியை தூக்கிச் சென்ற மர்ம நபர்கள், 12 மணி நேரம் அந்தச் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர்.

இதில், பாதிக்கப்பட்ட சிறுமி போலீஸில் புகாரலித்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை கைது செய்துள்ளனர்.

தற்போது அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்