Gmail-லில் புதிய அப்டேட்...பயனர்கள் மகிழ்ச்சி

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2022 (14:56 IST)
உலகில் உள்ள அனைவருக்கும் இண்டர்நெட் பயன்பாடு எளிதாகக் கிடைக்கும் வகையில் உள்ளது.

இன்றைய ஸ்மார்ட் போங்களின் மூலம் இருந்த இடத்தில் இருந்தே எல்லா தகவல்களையும் பெறமுடியும், அனுப்பவும் முடிவும், ஆர்டர் செய்யவும் முடியும், பணி செய்யவும் முடியும்.

இந்த நி லையில், உலகில் பெரும்பாலான மக்கள் பயபடுத்தும் ஜிமெயிலும் நாளுக்கு நாள் புதிய அப்டேட் செய்து வருகிறது.

ALSO READ: உலகம் முழுவதும் முடங்கியது ஜிமெயில்: என்ன காரணம்?
 
அதன்படி, எண்ட் டு எண்ட் எங்கிரிப்ஷனை (E2EE) சேர்ப்பதற்காக கூகுள் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இதன் மூலம் கூகுள் வொர்க்பேஸ் பயனர்கள், தங்கள் டொமைனுக்கு வெளியேயும் என்கிரிப்ட்  செய்யப்பட்ட மின்னஞ்சல்களை அனுப்பமுடியும்.

கூகுள் டிரைவ்,. கூகுள் டாக்ஸ், கூகுள் மீட் உள்ளிட்ட பயனர்களுக்கு கிளையன்ட் சைட் என்கிரிப்பன் ஏற்கனவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments