Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாப் 100 பணக்காரப் பெண்களில் பட்டியலில் முதலிடம் ’’இவர்தான்’ !

Webdunia
வெள்ளி, 4 டிசம்பர் 2020 (21:17 IST)
இந்தியாவில் அதிகச் சொத்துமதிப்புள்ள பெண்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் ரோஷினி நாடார். இந்நிலையில் இவர் இந்தியாவின் டாப் 100 பணக்காரப் பெண்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

கொடாக் வெல்ட் ஹூருன் என்ற நிறுவனம் 2020 ஆம் ஆண்டிற்கான இந்தியாவில் டாப் 100 பணக்காரப் பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இப்பட்டியலில் ஹெச்.சி.எல் டெக்னாலஜியின் தலைவரான ரோஹினி நாடார் மல்ஹோத்ரா இடம் பிடித்துள்ளார்.

அவருக்குப் பலரும் பாராடுகள் தெரிவித்து இடம்பிடித்துள்ளார்.

அடுத்தடுத்த இடங்களில், பயோகானின் நிர்வாக இயக்குநர் கிரண் மஜூம்தார் மற்றும் யு.எஸ்.வி பிரைவேட் மிலிட்டேட் தலைவர் லீன காந்தி திவாரி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments