Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 தலைகள், 3 கைகளுடன் பிறந்த குழந்தை....

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (17:14 IST)
ஒடிஷாவில்  உள்ள தனியார் மருத்துவமனையில் இருதலைகள் மற்றும் மூன்று கைகளுடன் ஒரு பெண்ணுக்கு  குழந்தை பிறந்துள்ளது.

ஒடிஷா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துமனையில் ஒரே உடலில் இருதலைகள், மற்றும் 3 கைகளுடன் ஒரு பெண்ணுக்குக் குழந்தை பிறந்துள்ளது.

இந்த செய்தி அப்பகுதியில் பரவவே அப்பகுதியில் உள்ள மக்கள் அங்கு சென்று குழந்தையை ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

மருத்துவர்கள் அக்குழந்தை குறித்துப் பேசும்போது,  பெண்ணுக்குப் பிறந்துள்ள குழந்தைக்கு இரு தலைகள் உள்ளதால் இருவாய்களிலும் உணவு உண்கிறது. இரண்டு மூக்குகளும், 3 கைகளும், 2 கால்களும் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வசதி படைத்த குடும்ப பெண்களை காதல் வலையில் வீழ்த்தி மோசடி! - தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்து சிக்கிய கோவை வாலிபர்

வேலைக்கு ஆள் எடுக்கும் HRஐயே பணிநீக்கம் செய்த IBM.. இனி எல்லாமே AI தான்..!

பொறுமை கடலினும் பெரிது: ராஜ்ய சபா எம்பி சீட் குறித்து பிரேமலதா கருத்து..!

500 ரூபாய் நோட்டை திரும்ப பெற வேண்டும்: அப்ப தான் கறுப்பு பணம் அழியும்: சந்திரபாபு நாயுடு..!

வகுப்புக்கு செல்லவில்லை என்றால் விசா ரத்து: இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments