Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 தலைகள், 3 கைகளுடன் பிறந்த குழந்தை....

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (17:14 IST)
ஒடிஷாவில்  உள்ள தனியார் மருத்துவமனையில் இருதலைகள் மற்றும் மூன்று கைகளுடன் ஒரு பெண்ணுக்கு  குழந்தை பிறந்துள்ளது.

ஒடிஷா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துமனையில் ஒரே உடலில் இருதலைகள், மற்றும் 3 கைகளுடன் ஒரு பெண்ணுக்குக் குழந்தை பிறந்துள்ளது.

இந்த செய்தி அப்பகுதியில் பரவவே அப்பகுதியில் உள்ள மக்கள் அங்கு சென்று குழந்தையை ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

மருத்துவர்கள் அக்குழந்தை குறித்துப் பேசும்போது,  பெண்ணுக்குப் பிறந்துள்ள குழந்தைக்கு இரு தலைகள் உள்ளதால் இருவாய்களிலும் உணவு உண்கிறது. இரண்டு மூக்குகளும், 3 கைகளும், 2 கால்களும் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments