2 தலைகள், 3 கைகளுடன் பிறந்த குழந்தை....

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (17:14 IST)
ஒடிஷாவில்  உள்ள தனியார் மருத்துவமனையில் இருதலைகள் மற்றும் மூன்று கைகளுடன் ஒரு பெண்ணுக்கு  குழந்தை பிறந்துள்ளது.

ஒடிஷா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துமனையில் ஒரே உடலில் இருதலைகள், மற்றும் 3 கைகளுடன் ஒரு பெண்ணுக்குக் குழந்தை பிறந்துள்ளது.

இந்த செய்தி அப்பகுதியில் பரவவே அப்பகுதியில் உள்ள மக்கள் அங்கு சென்று குழந்தையை ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

மருத்துவர்கள் அக்குழந்தை குறித்துப் பேசும்போது,  பெண்ணுக்குப் பிறந்துள்ள குழந்தைக்கு இரு தலைகள் உள்ளதால் இருவாய்களிலும் உணவு உண்கிறது. இரண்டு மூக்குகளும், 3 கைகளும், 2 கால்களும் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. தமிழக அரசு மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments