Webdunia - Bharat's app for daily news and videos

Install App

22 லட்சம் பக்தர்கள்.. ரூ.120 கோடி உண்டியல் காணிக்கை.. திருப்பதி கோவிலில் சாதனை..!

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (12:03 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான பக்தர்கள்  சாமி தரிசனம் செய்து கொண்டிருக்கும் நிலையில் ஆகஸ்ட் மாத பக்தர்கள் எண்ணிக்கை மற்றும் உண்டியல் காணிக்கை குறித்த தகவலை திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 22.22 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
மேலும் பக்தர்கள் காணிக்கையாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூபாய் 120.05 கோடி உண்டியல் வசூலாகியுள்ளதாகவும் தெரிகிறது. 
 
9.07 லட்சம் பக்தர்கள் மொட்டை அடித்து தலை முடி காணிக்கை செலுத்தி உள்ளதாகவும்  கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 1.59 கோடி லட்டுக்கள் விற்பனை ஆகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments