Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய ஆளுநரை திரும்ப பெறவேண்டும்… திருமா வளவன் அழுத்தம்!

Webdunia
சனி, 11 செப்டம்பர் 2021 (15:40 IST)
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர் என் ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக ஆளுநராக நாகலாந்து அளுநர் ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரை திரும்ப பெறவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமையகத்தில் இம்மானுவேல் சேகரனின் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் ‘உளவுத்துறையிடம் தொடர்பில் உள்ள ஒருவரை ஆளுநராக நியமித்தது வேண்டுமென்றே செய்தது போல உள்ளது. ஜனநாயக முறைப்படி பணியாற்றக் கூடிய ஒருவரை நியமிக்க வேண்டும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆளுநரை திரும்பப் பெறவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments