Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கிக்குள் ஹெல்மெட் அணிந்து வந்து கொள்ளை! – சிசிடிவி காட்சிகள் வெளியானது!

Webdunia
திங்கள், 7 அக்டோபர் 2019 (16:22 IST)
ஐசிஐசிஐ வங்கிக்குள் ஹெல்மெட் அணிந்து கொண்டு நுழைந்த திருட்டு கும்பல் 8 லட்ச ரூபாய்க்கும் மேல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் முசாஃபர்நகர்ரில் ஐசிஐசிஐ வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த வங்கிக்குள் ஹெல்மெட் அணிந்து கொண்டு 6 பேர் நுழைந்திருக்கிறார்கள். காவலாளிகளிடம் இருந்த துப்பாக்கிகளை பிடுங்கி கொண்ட அவர்கள் உள்ளே சென்று அதை வைத்து மிரட்டி பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். அதில் 3 பேர் 18 வயதுக்கு கீழே உள்ளவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments