Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கிக்குள் ஹெல்மெட் அணிந்து வந்து கொள்ளை! – சிசிடிவி காட்சிகள் வெளியானது!

Webdunia
திங்கள், 7 அக்டோபர் 2019 (16:22 IST)
ஐசிஐசிஐ வங்கிக்குள் ஹெல்மெட் அணிந்து கொண்டு நுழைந்த திருட்டு கும்பல் 8 லட்ச ரூபாய்க்கும் மேல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் முசாஃபர்நகர்ரில் ஐசிஐசிஐ வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த வங்கிக்குள் ஹெல்மெட் அணிந்து கொண்டு 6 பேர் நுழைந்திருக்கிறார்கள். காவலாளிகளிடம் இருந்த துப்பாக்கிகளை பிடுங்கி கொண்ட அவர்கள் உள்ளே சென்று அதை வைத்து மிரட்டி பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். அதில் 3 பேர் 18 வயதுக்கு கீழே உள்ளவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாத்கார வழக்கில் தண்டனை பெற்ற சாமியாருக்கு 40 நாட்கள் பரோல்.. இது 14வது முறை..!

ராமர், சீதை, காகம் பெயர்களில் இருப்பிட சான்றிதழ்.. பீகாரில் அரசு நிர்வாகத்தின் அலட்சியம்..!

பாராளுமன்றத்தில் அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதா நிறைவேற்றம்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை..!

1 ஆண் குழந்தையை விட்டுவிட்டு 3 பெண் குழந்தைகளை வெட்டி கொலை செய்த தந்தை.. ராசிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

டெல்லி செங்கோட்டையில் நுழைய முயன்ற 5 வங்கதேசத்தினர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments