Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன்னை கடித்த பாம்பை பையில் எடுத்த வந்த இளைஞரால் பரபரப்பு

Thirumarukal
Webdunia
சனி, 10 ஜூன் 2023 (13:23 IST)
நாகை அரசு மருத்துவமனைக்கு  தன்னை கடித்த பாம்பை பையில் எடுத்த வந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நாகை மாவட்டம் திருமருகல் அருகேயுள்ள கல்லுழி திருவாசல் சிவன் கோவில் தெருவில் வசிப்பவர் மகேந்திரன்( 21வயது). இவர் நேற்று முன்தினம் இரவு இப்பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அம்மன் வீதி உலா நடந்தது.

மகேந்திரன் தன் வீட்டு வாசலில் அமர்ந்து அம்மன் வீதி உலாவை பார்த்து கொண்டிருந்தார். அப்போது, அவர் அருகே வந்த ஒரு சாரை பாம்பு அவரை கடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மகேந்திரன் அருகில் இருந்தவர்கள்  உதவியுடன் அந்த பாம்பை அடிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த பாம்பை ஒரு பையில் போட்டு கொண்டு நாகை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தார். அவர் பாம்புடன் இருந்ததைப் பார்த்து, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிப்லி புகைப்படம் எடுத்தால் சைபர் குற்றமா? காவல்துறை எச்சரிக்கை..!

2 வருடங்கள் தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி சகோதரருக்கு உடனே ஜாமின்.. நீதிபதி உத்தரவு..!

இன்றும் நாளையும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில்பாலாஜி சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்.. பரபரப்பு தகவல்..!

நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்தவர் தற்கொலை.. கடைசி நிமிடத்தில் மனைவியுடன் வீடியோ கால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments