Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸை இப்படி பார்க்க முடியல... கபில் சிபல் வேதனை

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (17:32 IST)
காங்கிரஸ் கட்சியை தற்போது இருக்கும் நிலையில் பார்க்க விரும்பவில்லை என்று கபில் சிபல் பேட்டியளித்துள்ளார். 

 
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, காங்கிரஸ் கட்சிக்கு உட்கட்சி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் தேவை. காங்கிரஸ் கட்சியை தற்போது இருக்கும் நிலையில் பார்க்க விரும்பவில்லை. நாட்டின் தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சி இந்த நிலையில் இருப்பது தான் வருத்தம் தருகிறது. 
 
காங்கிரஸ் கட்சிக்கு தலைவரே இல்லை. யார் முடிவுகளை எடுக்கிறார் எனத் தெரியவில்லை. எல்லை மாநிலமான பஞ்சாப் விவகாரத்தில் காங்கிரஸ் எடுத்திருக்கும் முடிவா பாகிஸ்தானுக்கும் ஐஎஸ்ஐ அமைப்புக்கும் சாதகமாக அமைந்திருக்கிறது. 
 
காங்கிரஸ் கட்சி ஒற்றுமையாக இருக்கிறது என்பதை உறுதி செய்ய வேண்டிய தருணம் இது. காங்கிரஸ் கட்சியில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து மூத்த தலைவர்கள் சோனியா காந்திக்கு எழுதிய கடிதம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.3.22 கோடி பண மோசடி.. மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு 7 ஆண்டு சிறை..!

விமான விபத்தை அடுத்து ஹெலிகாப்டர் விபத்து.. உள்ளே இருந்த அத்தனை பேரும் பலி..!

நான் கால்பதிக்காத நாடும் உண்டா? 12 வருட பிரதமர் வாழ்க்கையில் முதல்முறையாக அந்த நாட்டிற்கு செல்லும் மோடி!

வெண்ணெய் திரண்ட நேரத்தில் பானையை உடைத்த இஸ்ரேல்! – ஈரான் தாக்குதலால் அமெரிக்கா கவலை!

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments