Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் பேருந்துகள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2023 (13:47 IST)
கர்நாடக  மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான  காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு  பெங்களூரில்  உள்ள வீரபத்ர நகரில் உள்ள பேருந்து  நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்துகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தற்போது தீயை அணைக்கும் முயற்சிகளில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் தீ விபத்திற்கான காரணம் என்னவென்று போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரேபரேலியா - வயநாடா.? எந்த தொகுதி.? ராகுல் காந்தி சொன்ன பதில்..!

40க்கு 40 போல், 200க்கும் மேல் இலக்கு.. தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

வாரணாசியில் மோடியை எளிதில் தோற்கடித்திருக்கலாம்.. மிஸ் செய்துவிட்டோம்: ராகுல் காந்தி

டெல்லியில் ரஜினிகாந்த் நடத்திய திரைமறைவு அரசியல்.. வெளிவராத உண்மை..!

காவல்துறை தலைவர், மாவட்ட ஆட்சியர், வருமானவரித்துறை அலுவலகம் அமைந்திருக்கும் பகுதியில், சந்தன மரம் ஒன்று வெட்டி கடத்தப்பட்டுள்ளது- பொது மக்கள் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments