Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதல் திருமணம் செய்த அக்காவை கொன்ற தம்பி!

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (23:27 IST)
காதல் திருமணம் செய்துகொண்ட மகளை பெற்ற தாய் கொலை செய்தூள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில்  வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்துகொண்ட தனது சகோதரியை வீட்டிற்கு வரவழைத்த 17 வது சகோதரன் , தனது தாயுடன் சேர்ந்து சகோதரியின் தலைமை வெட்டி இருவரும் செல்ஃபி எடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

28 நாட்களில் 91 ஆயிரம் பேருக்கு கொரோனா! பெருந்தொற்றாக மாறுமா? - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

விருந்தில் பணத்தை காற்றில் தூக்கியெறிந்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..!

ஆர்டர் செய்ததோ வீட்டு உபயோக பொருட்கள்.. வந்ததோ பொருட்களின் ஸ்டிக்கர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

6 வயது மகளை கண்களுக்காக விற்பனை செய்த தாய்.. வழக்கை விசாரித்த நீதிபதி அதிர்ச்சி..!

உச்சத்திற்கு சென்றது ஜியோ.. 1.55 லட்சம் சந்தாதாரர்களை இழந்த பி.எஸ்.என்.எல்.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments