காதல் திருமணம் செய்த அக்காவை கொன்ற தம்பி!

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (23:27 IST)
காதல் திருமணம் செய்துகொண்ட மகளை பெற்ற தாய் கொலை செய்தூள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில்  வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்துகொண்ட தனது சகோதரியை வீட்டிற்கு வரவழைத்த 17 வது சகோதரன் , தனது தாயுடன் சேர்ந்து சகோதரியின் தலைமை வெட்டி இருவரும் செல்ஃபி எடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments