Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதல் திருமணம் செய்த அக்காவை கொன்ற தம்பி!

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (23:27 IST)
காதல் திருமணம் செய்துகொண்ட மகளை பெற்ற தாய் கொலை செய்தூள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில்  வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்துகொண்ட தனது சகோதரியை வீட்டிற்கு வரவழைத்த 17 வது சகோதரன் , தனது தாயுடன் சேர்ந்து சகோதரியின் தலைமை வெட்டி இருவரும் செல்ஃபி எடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.66 ஆயிரத்தை தாண்டி ரூ.67 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை.. இதுவரை இல்லாத உச்சம்..!

சாலைகளில் தொழுகை நடத்தினால் ஓட்டுநர் உரிமம் ரத்து: போலீசார் எச்சரிக்கை

நான் முதலமைச்சரா..? என்கிட்ட இப்படி கேக்கலாமா? - எகிறிய புஸ்ஸி ஆனந்த்!

மதுரை திருமலை நாயக்கர் மகால் தூணை தொட்டால் அபராதம்.. அதிரடி அறிவிப்பு..!

ராஜ்யசபா தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு பாஜக ஆதரவு.. உறுதியாகிறது கூட்டணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments