அழைப்பில்லாத திருமணத்திற்கு வந்து சாப்பிட்ட இளைஞர்..பிறகு என்ன நடந்தது தெரியுமா? வைரலாகும் வீடியோ

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2022 (22:03 IST)
மத்திய பிரதேச  மாநிலத்தில் அழைக்கப்படாத திருமணத்திற்குச் சென்ற எம்.பி.ஏ மாணவரை பாத்திரம்ம் கழுவவைத்து தண்டனை வழங்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து.

மத்திய பிரதேச மா நிலம் போபாலில் தங்கி எம்பிஏ படித்து வரும் மாணவன்  ஜபல்பூரில் நடந்த ஒரு திருமணத்தில் கலந்துகொண்டார்.

ஆனால், இவருக்கு அந்த திருமண வீட்டில் இருந்து  அழைக்கப்படவில்லை. என்பதால், இவரை பார்த்தை திருமண வீட்டார், இவர் சாப்பிட்டதற்காக சமையல் பாத்திரங்களை கழுகவைத்துள்ளனர்.

இதுகுறித்து, அவரிடம் திருமண வீட்டார் கேட்டபோது, சாப்பிட்டற்தற்கு வேலை செய்வது போல் உணர்வதாக மாணவர் தெரிவித்துள்ளார். இது, அவரை அவமானப்படுத்துவதற்குப் பதிலடி கொடுப்பதுபோல் பதிலளித்துள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TN TET 2026: சிறப்பு டெட் தேர்வு!.. விண்ணப்பங்கள் வரவேற்பு!.. முழு தகவல்!...

பாஜகவும் தேர்தல் ஆணையமும் சதி: தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மண்டலமாக வலுப்பெறும்: நவம்பர் 21 முதல் கனமழை..!

எங்கருந்து வந்தீங்க?!. SIR படிவம் தொடர்பாக கோபப்பட்ட மன்சூர் அலிகான்!..

அதிமுகவுடன் கூட்டணி?.. பேச்சுவார்த்தையை துவங்கிய விஜய்?!.. அரசியல் பரபர...

அடுத்த கட்டுரையில்