Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டு போட்டி வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல- தமிழக அரசு விளக்கம்

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2022 (21:01 IST)
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த கடந்த 2014 ஆம் ஆண்டு உச்ச   நீதிமன்றம் தடை விதித்தது.

இதையடுத்து அப்போதைய அதிமுக அரசு அவசர சட்டம் இயற்றி 2017 முதல் ஜல்லிக் கட்டு போட்டியை நடத்தி வருகிறது.

தமிழகத்தின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததுள்ளன.

இந்த மனுக்களை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கிறது.

இந்த வழக்கின் தமிழக அரசு கொடுத்துள்ள விளத்தில், ஜல்லிக்கட்டு போட்டி வெறும் பொழுதுபோகு மட்டுமல்ல, இதில், கலந்துகொள்ளும் காளைகளின் சந்தை மதிப்பு உயரும்… இது பொழுதுபோக்கில் ஒரு பகுதி என்பதால் காளைகளை யாரும் துன்புறுத்தவில்லை என்றும்,  நாட்டு மாடுகள் பாதுகாக்கப்படும் என்றும்,  தமிழக அரசு  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தஹாவூர் ராணா நாடு கடத்தல்.. டெல்லிக்கு வருவதால் உச்சகட்ட பாதுகாப்பு..!

13 வயது சிறுமிகளை காதல் வலை.. வன்கொடுமை செய்த 14 பேர்? - அதிர்ச்சி சம்பவம்!

உலகம் முழுவதும் உச்சத்தில் செல்லும் பங்குச்சந்தை.. இந்திய முதலீட்டாளர்களுக்கு மட்டும் சோகம்..!

கட்சி, கொள்கைகள் கடந்து காட்டும் அன்பு: விஜய்க்கு நன்றி சொன்ன தமிழிசை செளந்திரராஜன்..!

500க்கு 500 மார்க்! பள்ளிக்கு செல்லும் சாமி சிலை! - ஹரியானாவில் நடக்கும் ஆச்சர்ய சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments