Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படிப்பிற்காக திருமணத்திற்கு NO சொன்ன பெண்!

Webdunia
வெள்ளி, 8 டிசம்பர் 2023 (15:53 IST)
கர்நாடகா மாநிலத்தில் மணமகன் தாலிகட்டும்போது தடுத்தி நிறுத்திய மணப்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகம் மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான  காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள ஹோசதுர்காவில் ஒரு திருமணம் நிச்சயயிக்கப்படு திருமணம் ஏற்பாடானது. திருமணத்தன்று படிப்புதான் முக்கியம் என அப்பெண் திருமணத்தை வேண்டாம் என கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹோசதுர்காவில் மணமகன் தாலி கட்டும்போது தடுத்து, திருமணத்தை பெண் நிறுத்தியபோது, அப்பெண்ணின் உறவினர்கள், நண்பர்கள் அவரிடம் எவ்வளவோ வலியுறுத்தியும் அவர் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

இத்திருமண  நடக்கவிருந்த தேதிக்கு ஒருமாதம் முன்பாகவே நிச்சயதார்த்தம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் ரிசல்ட் வரும் முன்பே விண்ணப்பிக்கலாம்.. எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பம் தொடக்கம்..!

கிரிக்கெட்டுக்கு இது ஒரு துயரமான நாள்: 11 பேர் பலி குறித்து அனில் கும்ப்ளே வேதனை..!

பாகிஸ்தானுக்கு சென்று போரிலா ஜெயித்துவிட்டீர்கள்.. ஏன் இந்த கொண்டாட்டம்.. ஆர்சிபி ரசிகர்களுக்கு கண்டனம்.!

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments