Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடையை மீறிச் சென்ற இளைஞர் சிங்கத்திற்கு இரையான சோகம்...

Webdunia
திங்கள், 21 ஜனவரி 2019 (16:29 IST)
பஞ்சாப்  மாநிலம் சண்டிகரில் அமைந்துள்ளது சட்பிர் வனவிலங்கு சரணாலயம்.  இந்த வன விலங்கு சரணாலயத்தைச் சுற்றி பெரிய மதிற்சுவர் எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில் 30 அடி உயரம் உயரம் கொண்ட இச்சுவரைத் தாண்டி நேற்று ஒரு நபர் உள்ளே நடமாடியபடி இருந்தார்.
 
அதேசமயம் அங்கு  வளர்க்கப்பட்டு வந்த 4 சிங்கங்கள் இரண்டு அங்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இதைக் கவனிக்காத அந்த அந்த நபர் சரணாலயத்தில் உலவிக்கொண்டிருந்தார்.
 
அப்போது சில்பா மற்றும் யுவராஜ் என்ற இரு சிங்கங்களும் அந்த மனிதரை கடித்துக் கொண்டிருந்தது. அப்பகுதியில்   பயணிகளை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்ற ஓட்டுநர் அம்மனிதரை சிங்கத்திடம் இருந்து காப்பாற்ற  வாகனத்தில் ஹார்ன் ஒலியை எழுப்பினார்.
 
அதனையடுத்து சிங்கங்கள் இரண்டும்  அம்மனிதரை விட்டுச் சென்றுவிட்டது. சிங்கத்தால் கடிபட்டவர் மன நிலை பாதிக்கப்பட்டவர் என்றும், இது குறித்து போலிஸார் மேலும் விசாரித்து வருவதாகவும் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments