Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாமி கும்பிட்டு சிலைகளை திருடிய திருடன்! வீடியோ வைரல்

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (13:53 IST)
கோவிலில் திருடுவதற்கு முன் சாமியை வணங்கும் திருடனின் வீடியோ வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலம்  ஜபல்பூரில் சுகா என்ற கிராமத்தில் உள்ள கோவிலுக்குச் சென்ற ஒரு திருடன், அங்கு திருடுவதற்கு முன் தன் இரு கைகளைக் கூப்பி, சுவாமி சிலையைத் திருடிவிட்டு, அங்குள்ள உண்டியலில் பணம் மற்றும் கோவில் மணிகளைத் திருடினான்.

கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான இந்தப் புட்டேஜ்களை கைப்பற்றிய போலீஸார், கோயிலில் சாமி கும்பிட்டுத் திருடிய திருடனைத் தேடி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments