Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாமி கும்பிட்டு சிலைகளை திருடிய திருடன்! வீடியோ வைரல்

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (13:53 IST)
கோவிலில் திருடுவதற்கு முன் சாமியை வணங்கும் திருடனின் வீடியோ வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலம்  ஜபல்பூரில் சுகா என்ற கிராமத்தில் உள்ள கோவிலுக்குச் சென்ற ஒரு திருடன், அங்கு திருடுவதற்கு முன் தன் இரு கைகளைக் கூப்பி, சுவாமி சிலையைத் திருடிவிட்டு, அங்குள்ள உண்டியலில் பணம் மற்றும் கோவில் மணிகளைத் திருடினான்.

கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான இந்தப் புட்டேஜ்களை கைப்பற்றிய போலீஸார், கோயிலில் சாமி கும்பிட்டுத் திருடிய திருடனைத் தேடி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வெளிமாநிலங்களில் வேலை பார்ப்பவர்கள் திரும்பினால் மாதம் ரூ.5000 உதவித்தொகை: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments