Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த விஷயத்துக்கு தடை போட்ட மாநிலம்: கொந்தளித்த மக்கள்

Webdunia
திங்கள், 3 டிசம்பர் 2018 (17:41 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரக்யா மாவட்டத்தில் இனி மூன்று மாதத்திற்கு யாரும் திருமணம் செய்யக் கூடாது என மாநில அரசு தடை விதித்துள்ளது  மக்களிடயே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஏற்கனவே திருமணத்துக்காக மண்டபம் . ஹோட்டல் போன்றவற்றில் புக்கிங் செய்யப்பட்டிருந்தால் அவற்றை ரத்து செய்யும்படி மாநில அரசு கூறியுள்ளது மக்களை கடும் கொந்தளில் ஆழ்த்தியுள்ளது.

அதுமடுமல்லாமல் இனி முன்று மாதத்திற்கு மாநிலத்தில்  யாரும் திருமணம் செய்யக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளதுதான் மக்களை விரக்திக்கு ஆளாக்கியுள்ளது.
 
அரசின் இந்த கட்டாய உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்கள்  சுப முகூர்த்தத்தில் குறித்த தேதியை மாற்றி வைத்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி தேர்தல் நிலவரம் குறித்து எனக்கு தெரியாது: கேரளாவில் பிரியங்கா காந்தி பேட்டி..!

டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பாஜக ஆட்சி..! காங்கிரஸ் கட்சிக்கு முட்டை..!

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்தை நெருங்கியதால் பரபரப்பு..!

முதல்வர் அதிஷி, அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவு.. டெல்லியில் ஆட்சி அமைக்கிறதா பாஜக?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் முன்னிலை.. நாதகவுக்கு எவ்வளவு ஓட்டு?

அடுத்த கட்டுரையில்
Show comments