Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமூக விலகலை கடைபிடித்த பால்காரர்..வைரலாகும் போட்டோ

Webdunia
வெள்ளி, 8 மே 2020 (22:43 IST)
கொரொனா வைரஸ் தாக்கம் மக்களை வெகுவாகப் பாதித்துள்ளது. இந்நிலையில் மக்கள் ஒருவரை ஒருவர் தொடுவதற்கே அச்சம் கொண்டுள்ள சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில்,சமூக விலகலை அனைவரும் கடைபிடிக்க வேண்டி அரசு அறிவுறுத்தி வரும் நிலையில், பல்காரர் ஒருவர் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதுபோன்ற ஒரு புகைப்படம் இணையதளத்தில் பரவலாகி வருகிறது.

பால்காரர் என்றாலே அவரது பால்கேனை நெருங்கி பால் வாங்க வேண்டிய சூழல் உள்ள நிலையில், இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ள ஒரு படத்தில், ஒரு பால்காரர் தனது இருசக்கர வாகனத்தில் ஒரு நீண்ட குழலை வைத்து, அதில் புனல் வழியே பாலை ஊற்றுகிறார். இதனால் சமூக இடைவேளி கடைபிடிக்கப்படுகிறது.

பால்காரரின் இந்த ஐடியா மக்களிடம் பெரும்  வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா எப்போது? தேவஸ்தானம் தகவல்..!

புனித தலமா? சுற்றுலா தலமா? திருப்பதி படகு சவாரிக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு..!

நீண்ட இடைவெளிக்கு பின் பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

பிளஸ் 2 தேர்வுகள் நிறைவு.. பட்டாசு வெடித்து கொண்டாடிய மாணவ, மாணவிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments