Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமூக விலகலை கடைபிடித்த பால்காரர்..வைரலாகும் போட்டோ

Webdunia
வெள்ளி, 8 மே 2020 (22:43 IST)
கொரொனா வைரஸ் தாக்கம் மக்களை வெகுவாகப் பாதித்துள்ளது. இந்நிலையில் மக்கள் ஒருவரை ஒருவர் தொடுவதற்கே அச்சம் கொண்டுள்ள சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில்,சமூக விலகலை அனைவரும் கடைபிடிக்க வேண்டி அரசு அறிவுறுத்தி வரும் நிலையில், பல்காரர் ஒருவர் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதுபோன்ற ஒரு புகைப்படம் இணையதளத்தில் பரவலாகி வருகிறது.

பால்காரர் என்றாலே அவரது பால்கேனை நெருங்கி பால் வாங்க வேண்டிய சூழல் உள்ள நிலையில், இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ள ஒரு படத்தில், ஒரு பால்காரர் தனது இருசக்கர வாகனத்தில் ஒரு நீண்ட குழலை வைத்து, அதில் புனல் வழியே பாலை ஊற்றுகிறார். இதனால் சமூக இடைவேளி கடைபிடிக்கப்படுகிறது.

பால்காரரின் இந்த ஐடியா மக்களிடம் பெரும்  வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments