Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’மாடியில் இருந்து கொட்டிய பண மழை’... அலைமோதிய கூட்டம் ! வைரல் வீடியோ

Webdunia
வியாழன், 21 நவம்பர் 2019 (15:07 IST)
கொல்கத்தா நகரத் தெருவில், நேற்று, ஒரு அலுவலக மாடியில் இருந்து திடீரென பணம் கொட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கொல்கத்த நகரில் உள்ள பென்டிங் வீதியில் உள்ளது பிரபல அலுவலக வளாகம், இந்தக் கட்டிடத்தில் மேல் மாடியில் இருந்து நேற்று,ரூ. 2000, ரூ,500, ரூ,100 ஆகிய பணத்தாள்கள் கீழே விழுந்துகொண்டிருந்தது.
 
அதைப்பார்த்த மக்கள்  அதிர்ச்சி அடைந்தாலும் அப்பணத்தை எடுத்துச் செல்லவதில் ஆர்வம் காட்டினர்.அப்போது கூட்டமும் அலைமோதியது.
 
அதாவது, இந்தக் கட்டிய வளாகத்தில் உள்ள ஒரு அலுவலகத்தில், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் சோதனையில் ஈடுபட்டது.அப்போது பறிமுதல் செய்யப்பட்ட பணக்கட்டுகள் தூக்கி வீசப்பட்டதாக தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments