Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'கிரண்பேடி போலீஸ் வேலை பார்க்கிறார் '- முதல்வர் நாரயணசாமி பேச்சு

Webdunia
திங்கள், 11 பிப்ரவரி 2019 (18:22 IST)
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை  சேர்ந்த நாராயண சாமி முதலமைச்சராக பதவி வகிக்கிறார். அங்கு துணைநிலை ஆளுநராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும். ஓய்வு பெற்றவருமான கிரண்பேடி பதவி வகிக்கிறார். இவர்கள் இருவருமே அவ்வப்போது ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக் கொள்வார்கள். அது ஊடகங்களுக்கு பெரும் தீனியாய் அமையும். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சிகளிலும் இருவரும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர்.
இந்நிலையில் புதுவையில் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஹெல்மட் அணிவது படிப்படியாக ஆனால் கட்டாயமாக அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து துணைநிலை ஆளுநர் அதிகாரிகளை மிரட்டி ஹெல்மேட் அணிய நடவடிக்கை எடுக்க கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் நாராயணசாமி துணைநிலை ஆளுநர் போலீஸ் காரர் வேலை பார்க்கிறார் என்று விமர்சித்தார். இது புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்ரபை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலகமூட்டி குளிர்காய நினைக்கிறாங்க.. காமராஜர் சர்ச்சை! - தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

மாம்பழ லாரி கவிழ்ந்து விபத்து.. மூட்டை மூட்டையாய் அள்ளி சென்ற பொதுமக்கள்..!

லிவ் இன் காதலியை விபச்சாரத்திற்கு தள்ள முயன்ற காதலன்.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

காசு கொடுத்தால் மனைவியுடன் உல்லாசம்.. தட்டி கேட்க வந்த போலீஸும்..? - பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

17 நீதிபதிகளை டிஸ்மிஸ் செய்த டிரம்ப்.. அறிவுகெட்ட செயல் என கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments