Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வானத்தில் பறக்கும்போது குலுங்கிய விமானம்! பயணிகளுக்கு படுகாயம்!

Webdunia
திங்கள், 2 மே 2022 (22:47 IST)
மும்பையில் இருந்து மேற்கு வங்கத்திற்கு நேற்று மாலை  வந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் தரையிறங்கும் போது, குலுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று மாலை மும்பையில் இருந்து, மேற்கு வங்கம் துர்காப்பூரிற்கு வந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று தரையிறங்குகையில் திடீரென்று குலுங்கியது.

இதில், ஏற்பட்ட பாதிப்பில் சுமார் 13 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.  பின்னர், துர்காபூர் விமான நிலையத்தில் மருத்துவ ஊழியர்கள் அழைக்கப்பட்டு, காயமடைந்த பயணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

நடுவானில் விமானம் பறந்தபோது, வானிலை காரணமாக காற்றில் ஏற்பட்ட மாற்றத்தால் குலுங்கியதாகவும்,கேபினில் வைக்கப்பட்ட பொருட்கள் பயணிகளின் தலையில் விழுந்ததால் அவர்களுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதன்பின் விமானம் பத்திரமான தரையிறக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து,விமானப் போக்குவரத்து இயகு நகரம் விசாரித்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

சங்பரிவாரின் பேச்சை கேட்டு நடக்கும் சீமான்? கட்சியிலிருந்து விலகிய ஜெகதீச பாண்டியன் பரபரப்பு அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments