Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கழுத்தில் பணமாலை ’கட்டி போராடிய நபர் : வைரல் வீடியோ

Webdunia
வெள்ளி, 8 நவம்பர் 2019 (15:08 IST)
பணமதிப்பிழப்பு என்ற தீவிரவாத தாக்குதல் நடைபெற்று 3 ஆண்டுகள் நடைபெற்று மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது என காங்கிரஸ் கட்சியின் முன்னால் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
கடந்த 2016 ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி நள்ளிரவில் மோடி தலைமையிலான மத்திய அரசால்,நாட்டில் கள்ள நோட்டு, கருப்பு பணம் பதுக்கல்கள், தீவிரவாதிகளூக்கு  நிதி உதவி செய்வதை தடுப்பதற்காக ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் செல்லாது (பணமதிப்பிழப்பு ) என அறிவிக்கப்பட்டன.
 
இந்நிலையில், இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து மூன்றாவது ஆண்டுகள் ஆகிவிட்டதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த  ஊழியர்கள், , தலைநகர் டெல்லியில்  உள்ள ரிசர்வ் வங்கிக்கு முன்பாக அமர்ந்து, கழுத்தில் பணத்தை மாலையாகப் போட்டுக் கொண்டு  அரசுக்கு எதிராகக் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.
 
மேலும், பணமதிப்பிழப்பு என்ற தீவிரவாத தாக்குதல் நடைபெற்று 3 ஆண்டுகள் நடைபெற்று மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது என காங்கிரஸ் கட்சியின் முன்னால் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments