விமானத்தில் கழிவறையில் இருந்தவாறே பயணம் செய்த பயணி!

Sinoj
புதன், 17 ஜனவரி 2024 (14:11 IST)
ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணி ஒருவர் கழிவறையில் இருந்தவாறே பயணம் செய்த சம்பவம் நடந்துள்ளது.

இந்தியாவின் குர்கானை தலைமையிடமாகக் கொண்டு குறைந்த செலவு விமான சேவை அளித்து வரும் நிறுவனம் ஸ்பைஸ்ஜெட் ஆகும்.

இது 34 இந்திய நகரங்கள்,. 7 வெளிநாட்டு நகரங்கள் என 273 க்கும் அதிகமான விமானங்களை கொண்டு இயங்கும் இந்தியாவின் 4வது பெரிய விமான சேவை நிறுவனமாக உள்ளது.

இந்த நிலையில், மும்பையில் இருந்து பெங்களூரு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில்  பயணி ஒருவர் கழிவறைக்குச் சென்றபோது, அதன் கதவு திறக்க முடியாதபடி சிக்கிக் கொண்டதால் அவர் கழிவறையில் இருந்தவாறே 1 மணி நேரம் 50 நிமிடங்கள் பயணித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மன்னிப்பு கேட்டுக் கொண்டதுடன், முழு பணத்தையும் திருப்பி அளிப்பதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் பிரச்சாரத்தில் சதி நடந்திருக்கிறது.. நீதிமன்றத்தை நாடிய தவெக! - நாளை விசாரணை!

இதெல்லாம் சந்தேகத்த கிளப்புது...' கரூர் பிரச்சார கூட்ட சம்பவம் குறித்து ஈபிஎஸ் கேள்வி...!

கூட்டத்திற்கு விஜய் சரியான நேரத்திற்கு வர வேண்டும்.. துணை முதல்வர் உதயநிதி அறிவுரை..!

உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மொத்தம் ரூ.32 லட்சம்.. யார் யார் எவ்வளவு கொடுக்கிறார்கள்?

அவங்களை பாத்து ஆறுதல் சொல்லணும்! மீண்டும் கரூர் செல்லும் விஜய்? - நிர்வாகிகளுடன் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments