Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கஞ்சா இலைகளை சாப்பிட்ட ஒரே குடும்பத்தினருக்கு நேர்ந்த விபரீதம்!

கஞ்சா இலைகளை சாப்பிட்ட ஒரே குடும்பத்தினருக்கு நேர்ந்த விபரீதம்!
, வெள்ளி, 3 ஜூலை 2020 (21:40 IST)
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான  பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.  மியாகன்ஞ் என்ற கிராமத்தில்  கிஷோர் என்ற நபர் தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்களுக்கு வெந்தயக் கீரை என்று சிலை இலைகள் அடங்கிய ஒப்ரு பாக்கெட்டை கொடுத்துள்ளார்.
 

அதைப் பெற்றுக்ல்கொண்ட அக்குடும்பத்தில் உள்ளோர்  கிஷோர் சொன்னதை நம்பி  வீட்டில் சமைத்து,  உருளைக்கிளங்கு துவையளுடன் சாப்பிட்டுள்ளனர்.

பின்னர் சிறிது நேரத்தில் அதைச் சாப்பிட்ட அனைவருக்கும் தலைச்சுற்றல் வந்து மயங்கியுள்ளனர். அருகில் உள்ளவர்கள் பதறிப்போய், அவர்களை மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர்.

அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் கஞ்சா இலைகளை சாப்பிட்டதைக் கண்டுபிடுத்தனர். தற்போது அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கிஷோர் விளையாட்டிற்காக செய்த ஆறு பேரில் உயிருக்கு8 உலை வைப்பது போல் அமைந்து விட்டது. இதுகுறித்து அறிந்த போலீஸார் கிஷோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச்சேர்ந்த

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாஸ்டர் படத்தில் தந்தையை நடிகராக்கிய நடிகர் !