Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உன்னாவ் பாலியல் கொடுமை: பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் படுதோல்வி!

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (07:30 IST)
உன்னாவ் பாலியல் கொடுமை: பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் படுதோல்வி!
உன்னாவ் பாலியல் வன்கொடுமை விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சமீபத்தில் நடந்த தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அவர் படுதோல்வி அடைந்து கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் ஆஷா சிங் என்பவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். ஆனால் அவருக்கு வெறும் 1555 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது என்பதும் வேட்பாளர்கள் பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது என்பதும் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து உன்னாவ் பாலியல் வன்முறை சம்பவத்தை மக்கள் தேர்தலோடு ஒப்பிட்டு பார்க்க விரும்பவில்லை என்பதே தேர்தல் முடிவு காட்டிவிட்டது என்று கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எனக்கு பிரதமர் ஆசை இல்லை.. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்..!

மின் கட்டணம் செலுத்தாததால் இருளில் மூழ்கிய ராமேஸ்வரம் பாம்பன் பாலம்.. சுற்றுலா பயணிகள் அதிருப்தி

மீண்டும் உச்சம் சென்றது பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

முல்லைப் பெரியாரில் புதிய அணை கட்டுவதா.? கேரளாவுக்கு அன்புமணி கண்டனம்..!!

இனிமேல் மோடி தான் பிரதமர் என எப்படி சொல்வார் பிரசாந்த் கிஷோர்? சரவணன் அண்ணாதுரை

அடுத்த கட்டுரையில்