உன்னாவ் பாலியல் கொடுமை: பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் படுதோல்வி!

Webdunia
வெள்ளி, 11 மார்ச் 2022 (07:30 IST)
உன்னாவ் பாலியல் கொடுமை: பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் படுதோல்வி!
உன்னாவ் பாலியல் வன்கொடுமை விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சமீபத்தில் நடந்த தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அவர் படுதோல்வி அடைந்து கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் ஆஷா சிங் என்பவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். ஆனால் அவருக்கு வெறும் 1555 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது என்பதும் வேட்பாளர்கள் பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது என்பதும் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து உன்னாவ் பாலியல் வன்முறை சம்பவத்தை மக்கள் தேர்தலோடு ஒப்பிட்டு பார்க்க விரும்பவில்லை என்பதே தேர்தல் முடிவு காட்டிவிட்டது என்று கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று காலையில் உயர்ந்து பிற்பகலில் சரிந்த பங்குச்சந்தை.. இன்று காலையிலேயே சரிவு..!

சென்னையில் கன மழையை எதிர்த்து மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன?

டிட்வா புயல் நகராமல் அருகே ஒரே இடத்தில் மையம்; அடுத்த 12 மணி நேரத்தில் என்ன நடக்கும்?

இன்று சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கன மழை பெய்யும்.. வானிலை எச்சரிக்கை..!

சென்னையில் இரண்டாவது நாளாக கனமழை: பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்