Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசுக்கு யோசனை கூறிய நீதிபதி

Webdunia
வெள்ளி, 17 நவம்பர் 2023 (20:36 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை ஏலம்விடும்போது கிடைக்கும் பணத்தில் தமிழ்நாட்டில் கழிவறைகள் கட்டலாமே என   கர்நாடக மாநில உயர் நீதிமன்ற நீதிபதி யோசனை தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சொத்துகள் மதிப்பீடு அறிக்கையை பெங்களூரு உயர்  நீதிமன்றத்தில்  தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை ஏலம்விடும்போது கிடைக்கும் பணத்தில்  அபராதத் தொகை, நீதிமன்றச் செலவுத் தொகை, போக  மீதமுள்ள பணத்தில் மதமிழ்நாட்டில் கழிவறைகள் கட்டலாமே என   கர்நாடக மாநில உயர் நீதிமன்ற நீதிபதி மோகன்  யோசனை கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments