Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியின் தலையை வெட்டி எடுத்து காவல் நிலையத்திற்கு சென்ற கணவன் ! போலீஸ் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2020 (20:23 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் ஹத்ராஸ் பகுதியில் நடந்த வன்கொடுமை நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் தற்போது ஒரு கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வசித்து வந்த யாதவ் என்பவரின் மனைவி விமலா. இந்த தம்பதியருக்கு இடையே அடிக்கடி சண்டை எழுந்ததாகத் தெரிகிறது.

தன் மனைவி தன் மீது சண்டை பிடிப்பதற்குக் காரணம் பக்கத்து வீட்டுக்கார என சந்தேகம் கொண்டுள்ளார். ஊரில் வசிப்போர் அவரது மனைவிக்கும் அவருக்கும் தகாத உறவு இருப்பதாகக் கூறியுள்ளனர்.

இதனையடுத்து கடந்த வாரம் வெள்ளியன்று தனது மனைவி பக்கத்து வீட்டில் வசிப்போருடன் பேசிக் கொண்டிருப்பதைப்பார்த்து ள்ளார் யாதவ்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments