Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணம் செய்தவுடன் தம்பதி செய்த முதல் வேலை....,

Webdunia
சனி, 17 ஏப்ரல் 2021 (23:56 IST)
கர்நாடகாவில் இன்று திருமணம் முடிந்த கையோடு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வாக்களித்தனர் தம்பதியினருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

தேர்தலில் ஓட்டுபோடுவது ஒவ்வொரு மக்களின் ஜனநாயக கடமை என்ற விழிப்புணர்வை ஒவ்வொரும் அறிவர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் பெல்காம் நகரில் உள்ள பீஜ்கர்ணி கிராமத்தில் வசிப்பவர் சுமித் அஷ்தேகர். இவருக்கு இன்று திருமணம் ஆனது.  இதையடுத்து, இவர் தனது மனைவியுடம் சென்று நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வாக்களித்தார்.

கடந்த ஆண்டு மத்திய மந்திரி சுரேஷ் அங்காடி மறைவை தொடர்ந்து கர்நாடகாவின் பெல்காம் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.  தற்போது பாஜக சார்பில் சுரேஷ் அங்காடியில் மனைவி மங்கல சுரெஷ் அங்காகடி போட்டியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2025-ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: கூகுளில் சியர்ச் செய்தால் கிடைக்கும் ஆச்சரியம்..!

20 நாட்களாக காணாமல் போன மாணவி பிணமாக மீட்பு.. ஆசிரியரே கொலை செய்தாரா?

மாணவியின் தலையில் அடித்த ஆசிரியை.. மண்டை ஓட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அதிர்ச்சி..!

EVM மிஷினில் கலரில் வேட்பாளர்களின் புகைப்படங்கள்.. தேர்தல் ஆணையத்தின் புதிய முயற்சி..!

கர்ஜனை கனிமொழி .. சிம்மசொப்பனமாக செந்தில் பாலாஜி.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம்

அடுத்த கட்டுரையில்
Show comments