Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காணாமல் போன குழந்தையைக் கண்டுபிடிக்க உதவிய நாய்....

காணாமல் போன குழந்தையைக் கண்டுபிடிக்க உதவிய நாய்....
, சனி, 15 ஆகஸ்ட் 2020 (17:06 IST)
கேரள மாநிலத்தில் உள்ள பெட்டிமுடியில் சமீபத்தில் நிலச்சரிவு நிகழ்ந்தது. இதில் காணாமல் போன குழந்தையைக் கணுடுபிடிக்க ஒரு நாய் உதவியுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் கேரளாவில் பெட்டிமுடியில் உள்ள ராஜா மாலாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 50க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.

சிலரைக் கண்டுபிடுத்தனர். காணாமல் போனோரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நிலச்சரியில் சிக்கிய தனது முதலாளியின்  குழந்தையை மீட்க நாய் உதவியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலு!! சீக்கிரம் வா... எஸ்.பி.பி குறித்த 15 சுவாரஸ்ய தகவல்கள்!!