Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உரிமையாளரை காப்பாற்ற 48 மணி நேரம் குரைத்து உதவி கோரிய நாய்!

Sinoj
வியாழன், 8 பிப்ரவரி 2024 (13:38 IST)
இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் தனது உரிமையாளரை காப்பாற்ற வேண்டி தொடர்ந்து  48 மணி நேரம் குரைத்து உதவி கோரியுள்ளது வளர்ப்பு நாய்.

இமாச்சல பிரதேசம் மாநிலத்தில், மலையேறச் சென்ற அபிநந்தன், பர்னிதா ஆகியோர் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, அபிநந்தனின் சகோதரர் அளித்த புகாரில், மீட்புக்குழுவினர்  தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, மீட்புக்குழுவினரை பார்த்த நாய், அவர்களை பார்த்துக் குரைத்து உதவிக்கு அழைத்துள்ளது.

அதாவது, அபிநந்தன், பர்னிதா மலையேறும்போது, பள்ளத்தாக்கில் சரிந்து விழுந்துள்ளனர். எனவே உரிமையாளர்களைக் காப்பாற்றும்படி  48 மணி நேரமாய் அவர்கள் வளர்ந்து வந்த நாய் குரைத்து உதவி கோரியுள்ளது.

ஆனால், கடும் குளிர் காரணமாக இருவரும் உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments