ஓட்டலில் தங்கியிருந்த கிரிக்கெட் வீராங்கனை சடலமாக மீட்பு

Webdunia
சனி, 14 ஜனவரி 2023 (17:13 IST)
ஓட்டலில் தங்கியிருந்த கிரிக்கெட் வீராங்கனை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டம் மங்களாபாக் என்ற பகுதியைச் சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை ராஜ்யஸ்ரீஸ்வைன் கடந்த 11 ஆம் தேதி  மாயமானதாக போலீஸில் புகாரளிக்கப்பட்டது.

எனவே, போலீஸார் பல இடங்களில் வீராங்கனை ராஜ்யஸ்ரீஸ்வைனை தேடி வந்தனர்.

இந்த நிலையில்,  குதிஜாதியாயின் என்ற காட்டுப்பகுதியில், மரத்தில் தொங்கிய நிலையில், அவரது  சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் காணாமல் போகும் முன்பு, பூரியில் உள்ள தன் தந்தையைப் பார்க்கச் செல்வதறாக பயிற்சியாளரிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

அவரது உடலில் காயங்கள் உள்ளதால், ராஜ்யஸ்ரீயின் மரணம் பற்றி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா கூட்டணிக்கு பிகார் மக்கள் தகுந்த பதிலடிள் என்.டி.ஏவுக்கு ஈபிஎஸ் வாழ்த்து

முஸ்லீம்கள் அதிகம் உள்ள தொகுதிகளிலும் NDA வேட்பாளர்கள் முன்னிலை.. பீகார் தேர்தலில் ஆச்சரியம்..!

அலிநகர் பெயரை 'சீதை நகர்' என மாற்றுவேன்: வெற்றி பெறும் பிகாரின் அலிநகர் பாஜக பெண் வேட்பாளர் சூளுரை

ராகுல் காந்தி அரசியலில் இருந்து விலக இது இன்னொரு சந்தர்ப்பம்!" - குஷ்பு விமர்சனம்

பீகாரில் வெற்றி.. அடுத்தது மேற்குவங்கம், தமிழ்நாடு தான்: பாஜக

அடுத்த கட்டுரையில்
Show comments