Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’ஆரோக்கிய சேது செயலி’’யை உருவாக்கியவரை தெரியாது - மத்திய மின்னியல் அமைச்சகம்

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (16:01 IST)
ஆரோக்கிய சேதுவை உருவாக்கியவரை தெருயாது என மத்திய மின்னியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் கொரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி முகக்கவசம், சானிடைசர் உபயோகித்தல், சமூக இடைவெளிகளைக் போன்றவற்றைக் கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்புள்ளவரைக் எளிதில் அடையாளம் காண ஒருவர் தனது செல்போனில் ஆரோக்கிய சேது என்ற ஆப்பை தரவிறக்கம் செய்துகொண்டால்  கொரோனா பாதிப்புள்ளவர்களை அடையாளம் காணலாம் என கூறப்பட்டது.

இந்நிலையில் ஆரோக்கிய சேது செயலி குறித்து தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய மின்னியல் அமைச்சகம் இந்நிலையில் ஆரோக்கிய சேது செயலியை உருவாக்கியவர் யாரென்று தெரியாது எனப் பதிலளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments