Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணின் தலை மீது எச்சில் துப்பிய அழகுக்கலை நிபுணர்!

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (23:47 IST)
உத்தபிரதேச பிரதேச மாநிலம் முசாபர் நகரில் அழகுக்கலை  நிபுணரான ஜாவேத் ஹபீப் இன்று ஒரு பயிற்சிப் பட்டறை நடத்தினார்.

அப்போது, அந்தப் பயிற்சிக்கு  வந்து கலந்துகொண்ட பூஜா குப்தா என்ற பெண்ணை மேடைக்கு அழைத்து அவருக்கு சிலை அலங்க்காரன் செய்த ஜாவெத் அவர் தலைலையில் எச்சிலை துப்பினார்.  இந்தப் புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், அவருக்கு எதிரான கண்டனங்கள் அதிகரித்து வருகிறது.

இ ந் நிலையில் சிகையலங்கார நிபுணர் ஜாவேத் ஹபீப் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments