Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரின் சகோதரி தனிக்கட்சி தொடங்க முடிவு.... யாருடனும் கூட்டணி இல்லை !

Webdunia
சனி, 10 ஏப்ரல் 2021 (23:23 IST)
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின்  சகோதரி விரைவில் கட்சி தனிக்கட்சி தொடங்கவுள்ளார்.

ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி தனது தந்தையின் பிறந்தநாளான ஜுலை 8 ஆம் தேதி தனிக்கட்சி ஒன்றைத் துவங்கவுள்ளார்.

இதுகுறித்து ஷ்ர்மிளா கூறியதாவது: எனது கட்சியின் சின்னம், கொடி, மற்றும் கொள்கைகள் அன்றைய தினம் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இக்கட்சி யாருடனும் கூட்டணி வைக்காது எனத் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments